அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையானது அமைக்கப்பட்டுள்ளது.
2026- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், 207-அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களை பெற்று உடன் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையானது அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மேற்படி தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 04566-222700-ஐ தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
0
Leave a Reply