- Home
- வேளாண்மை
- வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கான சில டிப்ஸ்!!!
Click the above icons to increase/decrease the font size.
வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கான சில டிப்ஸ்!!!
- வாரம் ஒரு முறை சிறிதளவு எப்சம் உப்பை தண்ணிரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம் .செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம் சல்பேட் இரண்டையும் இந்த உப்பு கொடுக்கும்.
- முட்டை ஓடுகளை காய வைத்து நன்கு தூளாக்கி போட வேண்டும் இதில் இருக்கும். கால்சியம் செடிகளுக்கு நல்ல உரமாகும்.
- 4 ஸ்பூன் வினிகர் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊற்றவேண்டும்.
- அலங்கார மீன் தொட்டியில் தண்ணீர் மாற்றும்போது வெளியேற்றப்படும் கழிவு நீரை செடிகளுக்கு ஊற்றலாம் செடிகள் செழிப்பாக வளரும்.
- சாம்பல் சிறந்த உரம் கிடைத்தால் போடலாம்.
- ஓக் மர இலைகள் அல்லது வேப்பமர இலைகளை வாளியில் உள்ள போட்டு வெயிலில் வைக்கவேண்டும்.
- நீரின் நிறம் நன்றாக மாறியதும் குளிர வைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.
- காய்கறி கழிவுகளை செடியின் அடியில் போட்டு வரலாம் .
0
Leave a Reply