25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


2011- ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு, மக்கள் பாதுகாப்பதற்காக ஜப்பான் 395 கி.மீகடல் சுவரை அமைத்ததுடன், 90 லட்சம் மரங்களையும் நட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2011- ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு, மக்கள் பாதுகாப்பதற்காக ஜப்பான் 395 கி.மீகடல் சுவரை அமைத்ததுடன், 90 லட்சம் மரங்களையும் நட்டது.

2011இல் ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்குப் பிறகு, ஜப்பான்395 கி.மீ நீளம்12 அடி உயரமுள்ள கடல்சுவர் கட்டமைப்பை உருவாக்கியதுடன்,9 மில்லியன் மரங்களையும் நட்டது. இவ்விரு தடுப்புகளும் இணைந்து ஒரு"அடுக்குமுறைப் பாதுகாப்பு" அமைப்பாகச் செயல்படுகின்றன. இவை நீரின் வேகத்தை குறைக்கவும், அதன் ஆற்றலை உள்வாங்கி கொள்ளவும், அலை தாக்குவதற்கு முன்னதாகவே மக்கள் உயரமான இடங்களுக்கு செல்ல தேவையான முக்கிய நேரத்தை பெற்றுத்தரவும் ஒன்றிணைந்து உதவுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News