25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


பாசிப்பயறு ஜீரணக் கஞ்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாசிப்பயறு ஜீரணக் கஞ்சி

தேவையான பொருட்கள் -  பாசிப்பயறு அல்லது பாசிப்பருப்பு 100 கிராம், பார்லி 50 கிராம், சுக்கு 5 கிராம், மிளகு 1ஸ்பூன், தனியா 50 கிராம், ஏலக்காய் 10, கிராம்பு 10, மஞ்சள் துண்டு 1, சித்தரத்தை 1 துண்டு, திப்பிலி 5 கிராம், பனங்கற்கண்டு 250 கிராம்,

செய்முறை -  பாசிப்பயறு தவிர மற்ற அனைத்தையும் வறுக்காமல் மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். 1டம்ளர் சூடான பாலில் 2 ஸ்பூன் பொடியைப் போட்டு கலக்கி அருந்தலாம். இது எளிதில் ஜீரணமாகும் என்பதால் இரவு நேரத்தில் அருந்தலாம். நல்ல மணமாகவும். இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News