25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலக கராத்தே கூட்டமைப்பு சார்பில் 'கராத்தே 1 சீரிஸ் ஏ' தொடரில் அலிஷா சவுத்ரி 'வெண்கலப் பதக்கம்’ வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கராத்தே கூட்டமைப்பு சார்பில் 'கராத்தே 1 சீரிஸ் ஏ' தொடரில் அலிஷா சவுத்ரி 'வெண்கலப் பதக்கம்’ வென்றார்.

 உலக கராத்தே கூட்டமைப்பு சார்பில் 'கராத்தே 1 சீரிஸ் ஏ' தொடர் ஜார்ஜியாவின் டிபிளிசி நகரில் நடத்தப்படுகிறது.இந்தியா சார்பில் அலிஷா சவுத்ரி உலகின் முக்கிய தொடரான இதில் பங்கேற்றார்.55 கிலோ குமிட்டே பிரிவு  வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் குரோஷிய வீராங்கனையை 8-0 என வென்றார்.காமன்வெல்த் விளையாட்டில் 2 தங்கம் வென்றிருந்த அலிஷா, 'கராத்தே 1' தொடரில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார். இந்திய கராத்தே சங்கம் இவருக்கு 1.5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News