25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மூன்று முறை  தொடர்ந்து  தங்கம் வென்ற அனாஹத்,இம் முறை வெள்ளி வென்றார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூன்று முறை தொடர்ந்து தங்கம் வென்ற அனாஹத்,இம் முறை வெள்ளி வென்றார் .

பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடர்,இங்கிலாந்தின்பர்மிங்ஹாமில் , பெண்களுக்கான 19 வயது, ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், இத் தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற, ஐரோப்பிய சாம்பியன், பிரான்சின்லாரன் பல்தயானை எதிர்கொண்டார்.

முதல் செட்டை அனாஹத், 9-11, 2 வது 11-7,. 3வது செட் 3-11 4 வது செட்டில் 9-11 என தோல்வியடைந்து,.முடிவில் 1-3 என்ற செட் கணக்கில் வெள்ளிப்பதக்கம்பெற்றார்.

 மூன்று முறை  தொடர்ந்து  தங்கம் வென்ற அனாஹத், பிரிட்டிஷ் ஓபன்தொடரில் 2019 (11 வயது), 2023 (15), 2025 (17), இம்முறை வெள்ளி வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News