அல்பேனியாவில் பிறந்து இந்தியாவின் குடியுரிமை பெற்று, இந்தியர்களுக்காக தன் வாழ்க்கை அர்ப்பணித்த சிங்கப்பெண்.
18 வயதில் பொது சேவைக்காக தன் குடும்பத்தை விட்டு வெளியேறும்போது இந்த பெண்ணுக்கு தெரியும், மீண்டும் தன் குடும்பத்தை சந்திக்கப்போவதில்லை என்று. 19 வயதில் இந்தியா வந்த இந்த பெண் தன் வாழ்நாள் முழுவதையும் இந்தியாவிலேயே ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் போன்றவர்களுக்குகாக,அர்ப்பணித்தார். பெண்ணின் பெயர் அன்னை தெரசா. இந்தியாவிற்கு.அன்னை தெரசாவின் மறுபிறவி வேண்டும் .
0
Leave a Reply