. குழந்தைகளுக்கு செல்போன்: 'கண் உலர்ச்சி' (Dry Eyes) ஆபத்து!
குழந்தைகள் நீண்ட நேரம் கண்களுக்கு அருகில் செல்போன் பார்ப்பதால் கண்களில் ஈரப்பதம் குறைந்து, 'கண் உலர்ச்சி' (Dry Eyes) ஏற்பட்டு கண்கள் திறக்க முடியாமல் போகலாம்.
தொடர்ந்து போன் பார்ப்பதால் வரும் பாதிப்புகள்:
- கண் எரிச்சல் & தலைவலி
- பார்வை குறைபாடு
- இரவில் பார்ப்பதில் சிரமம்
குறிப்பு: குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தைக் காக்க செல்போன் தருவதைக் கட்டுப்படுத்துங்கள்!
0
Leave a Reply