25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


பருவமழைக்கு சவால்: எல் நினோ தாக்கம் தீவிரமடையலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பருவமழைக்கு சவால்: எல் நினோ தாக்கம் தீவிரமடையலாம்

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வெப்பநிலை அதிகரிப்பால் உருவாகும் 'எல் நினோ' காலநிலை நிகழ்வு, ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் உருவாக 80% வாய்ப்பு உள்ளது என உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. இந்த தாக்கம் காரணமாக இந்தியாவில் பருவமழை இயல்பை விட குறையக்கூடும் என்றும், கோடைக்கால வெப்ப அலைகள் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டின் பல பகுதிகளில் நீர்ப்பற்றாக்குறை மற்றும் வறட்சி நிலை உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக காலநிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News