25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ஐ.எஸ்.எல்.,கால்பந்து தொடரில்  சென்னை- ஒடிசா டிரா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.எஸ்.எல்.,கால்பந்து தொடரில்  சென்னை- ஒடிசா டிரா .

மார்ச் 2-இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன்நேற்று, ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் சென்னை ஒடிசா, அணிகள் மோதின.

.கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலாஒரு  புள்ளி வழங்கப்பட்டது.

சென்னைஅணி  இதுவரை விளையாடிய 3 போட்டியில்,ஒரு 'டிரா', 2 தோல்வி என ஒரு புள்ளியுடன் 11வது இடத்தில் உள்ளது. ஒடிசா அணி இரண்டாவது 'டிரா'வை பதிவு செய்து 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News