25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது,உலகி லேயே ஜப்பானில்தான் முதியோர் எண்ணிக்கை அதிகம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது,உலகி லேயே ஜப்பானில்தான் முதியோர் எண்ணிக்கை அதிகம்.

மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது,உலகி லேயே ஜப்பானில்தான் முதியோர் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டின் நிலவரப்படி அந்த நாட்டின் மக்கள் தொகை 12 கோடியே 31 லட்சம்,

அங்கு 65 வயதுக்கு மேற்பட்டோர் மூத்த குடிமக்களாக கருதப்படுகிறார்கள். அதன்படி பார்த்தால் அந்த நாட்டில் தற்போது மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 3 கோடியே 70 லட்சம் பேர் முதியோர் ஆவார்கள். கிட்டத்தட்ட மூன்று பேரில் ஒருவர் 65 வயதை கடந்தவராக இருக்கிறார். முதியவர்களில் சுமார் 96 ஆயிரம் பேர் நூறு வயதை தாண்டியவர்கள். தலைநகர் டோக்கியோவில் மட் டும் 80 லட்சத்து 70 ஆயிரம் முதியோர்கள் வசிக்கிறார்கள்.

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு வெகுவாக குறைந்து வருவது முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.ஜப்பானில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது ,அந்த நாட்டு அரசை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. முதியோருக்கான ஓய்வூதியம், சுகாதாரம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக பெரும் தொகையை செலவிட வேண்டி இருப்பது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News