25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


படத்தை பார்த்து கண்ணீர் விட்ட இயக்குனர் ஷங்கர் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

படத்தை பார்த்து கண்ணீர் விட்ட இயக்குனர் ஷங்கர் .

 சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த 'சிறை'படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர், “பல இடங்களில் எனக்கு கண்ணீரை வர வழைத்தது. 'சிறை ஒரு நல்ல படம்” இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி தனது சிறந்த அறிமுகத்தின் மூலம் நம் இதயங்களை சிறை பிடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா, 2025ஐ சிறந்த வெற்றியுடன் நிறைவு செய்கிறது" எனக் கூறியுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *