பேப்பர் கப்பில் டீ குடிக்கிறீர்களா.
டீ மற்றும் காபி குடிக்க பயன்படுத்தப்படும் பேப்பர் கப்களில் சூடான பானங்களை ஊற்றும் போது, அதில் உள்ள மெழுகு மற்றும்பாலிஎத்திலீன் பிளாஸ்டி துகள்கள் கரைந்து உடலுக்குள் செல்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு 3 முறை இவ்வாறு பேப்பர் கப்பில் சூடான பானங்களை குடிப்பவர்கள், சுமார் 75,000 நுண் பிளாஸ்டிக் துகள்களை தங்களையறியாமலே உட்கொள்கின்றனர். இத்தகைய துகள்கள் உடலில் சேர்வதால் நீண்ட கால அடிப்படையில் பல்வேறு தீவிரமான உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
0
Leave a Reply