25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலகக் கோப்பை கால்பந்து 23வது சீசன் தொடரில் பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை கால்பந்து 23வது சீசன் தொடரில் பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்.

உலகக் கோப்பை கால்பந்து 23வது சீசன் தொடரில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடந்த 'ரவுண்டு-32' போட்டியில் பிரான்ஸ் அணி, பராகுவேவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் முன்னேறியது. இந்தப் போட்டியை 68,324 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 2014, 2018, 2022, 2026 என தொடர்ந்து நான்காவது முறையாக பிரான்ஸ் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.

மேலும், உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரான்சின் எம்பாப்பே 19 போட்டிகளில் 19 கோல்கள் அடித்து 2வது இடத்தில் நீடிக்கிறார். 30 போட்டிகளில் 20 கோல்கள் அடித்துள்ள அர்ஜென்டினாவின் மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News