25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சைக்கிள் பயன்பாட்டில் உலகுக்கு முன்னுதாரணம் நெதர்லாந்து.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சைக்கிள் பயன்பாட்டில் உலகுக்கு முன்னுதாரணம் நெதர்லாந்து.

சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்தில் முன்னணி நாடாக திகழும் நெதர்லாந்து, "சைக்கிள்களின் நாடு" என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்நாட்டில் சுமார் 99 சதவீத மக்கள் சைக்கிளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்களின் எண்ணிக்கையை விட சைக்கிள்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை பலரும் அன்றாட பயணத்திற்கு சைக்கிளையே பயன்படுத்துவது, எளிமை மற்றும் பசுமை வாழ்க்கை முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News