மும்பை அருகே தானேவைச் சேர்ந்த கணேஷ் சதே, சிஏ கனவை விட்டுவிட்டு தோசை தொழிலில் வெற்றி: மாதம் ரூ.12 லட்சம் லாபம் .
மும்பை அருகே தானேவைச் சேர்ந்த கணேஷ் சதே, சிஏ தேர்வு தயாரிப்பை கைவிட்டு தனது தாயாரின் சிறப்பு ‘பெண்ணே தோசை’ செய்முறையை அடிப்படையாகக் கொண்டு உணவுத் தொழிலை தொடங்கினார். ஆரம்பத்தில் தினசரி வெறும் ரூ.200 மட்டுமே விற்பனையாகி சவால்களை சந்தித்த அவர், சகோதரி சப்னாவுடன் இணைந்து சமூக ஊடகங்கள் மூலம் தொழிலை பிரபலப்படுத்தினார்.
அவர்களின் விடாமுயற்சியால் இன்று ‘தி பென்னே’ கடைக்கு தினமும் சுமார் 400 வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர். தற்போது இந்த தொழில் நாளொன்றுக்கு ரூ.40,000 வருவாயையும், மாதத்திற்கு சுமார் ரூ.12 லட்சம் லாபத்தையும் ஈட்டி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
0
Leave a Reply