25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


ஆக. 16-ல் பாரதிராஜா, பாக்யராஜுக்கு நினைவு விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆக. 16-ல் பாரதிராஜா, பாக்யராஜுக்கு நினைவு விழா.

.மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜுக்கு தமிழ் திரையுலகின் சார்பில் 'ராஜகோபுரங்கள் நினைவு உற்ஸவம்' என்ற பிரம்மாண்ட விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னையில் இந்த விழாவை நடத்துகின்றன. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியிலும், பாக்யராஜின் சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்திலும் மணிமண்டபம் அமைத்து, மார்பளவு சிலைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News