25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பூண்டு ஊறுகாய் (garlic pickle )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூண்டு ஊறுகாய் (garlic pickle )

தேவையான பொருட்கள் ;

 1கப்பூண்டு பல், 6 வரமிளகாய்,அரை ஸ்பூன்கடுகு,கால்ஸ்பூன் வெந்தயம்,தேவைக்கு உப்பு, கால்ஸ்பூன் பெருங்காயம்,

கால்ஸ்பூன் மஞ்சள்,

தாளிக்க ;

கால்ஸ்பூன்கடுகு,1 வரமிளகாய்,1 கொத்து கருவேப்பிலை,தேவைக்கேற்ப நல்லெண்ணெய்

செய்முறை -

முதலில் பூண்டு உரித்துக்கொள்ளவும்.பின் கடுகு, வெந்தயம் வறுக்கவும்.அதிலேயே வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.பின் அதிலேயே உப்புசேர்க்கவும். ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.புளியை வென்னீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.பின் வாணலியை அடுப்பில்வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும்.அதில் கடுகுபோட்டு பொரிந்ததும்,வரமிளகாய், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.

அரைத்த பொடியைப் போடவும்.பின் மஞ்சள்பொடி சேர்க்கவும்.நன்கு கலந்துவிடவும்.பின் புளிகரைசலை ஊற்றவும்.நன்கு கொதிக்கவிடவும்.பின் அடுப்பை சிம்மில்வைத்து விடவும்.வெல்லத்தூள் அரைஸ்பூன் சேர்க்கவும்.பெருங்காயம் கால்ஸ்பூன்சேர்க்கவும்.

பூண்டு புளி கரைசலோடு சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும். அப்போது பூண்டுஊறுகாய் ரெடி.

தயிர் சாதம், சப்பாத்தி, தோசை,இட்லிக்கு அருமையாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News