25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கெளதம் காம்பிர் உலகத்தரம் வாய்ந்த வீரர் சஞ்சு சாம்சன் என பாராட்டினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கெளதம் காம்பிர் உலகத்தரம் வாய்ந்த வீரர் சஞ்சு சாம்சன் என பாராட்டினார்.

'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8 போட்டியில் (பிரிவு-1) கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில், நேற்று முன் தினம் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. (மார்ச் 5, மும்பை)  

 சஞ்சுசாம்சன் சர்வதேச 'T-20' அரங்கில் 3 சதம் அடித்தவர் .உலக கோப்பை தொடரில் கைகொடுப்பார் என நம்பினோம் . ஜிம்பாப்வேக்கு எதிராக 15 பந்தில் 24 ரன் விளாசி , வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். 

 50 பந்தில் 97* ரன் (12×4, 4×6 )எடுத்து ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்துவெற்றி நாயகனாக ஜொலித்தார். 

மும்பை வான்கடே மைதானத்தில் அரையிறுதி  இந்திய , இங்கிலாந்து அணிகள்  போட்டிநடக்க உள்ளது.. இந்திய வீரர்கள் வெற்றி தேடித் தருவர் எனரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

 இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் காம்பிர் "உலகத்தரம் வாய்ந்த வீரர் சஞ்சு சாம்சன். தனது திறமையை வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டியில் நிரூபித்தார்,” என பாராட்டினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News