கெளதம் காம்பிர் உலகத்தரம் வாய்ந்த வீரர் சஞ்சு சாம்சன் என பாராட்டினார்.
'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8 போட்டியில் (பிரிவு-1) கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில், நேற்று முன் தினம் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. (மார்ச் 5, மும்பை)
சஞ்சுசாம்சன் சர்வதேச 'T-20' அரங்கில் 3 சதம் அடித்தவர் .உலக கோப்பை தொடரில் கைகொடுப்பார் என நம்பினோம் . ஜிம்பாப்வேக்கு எதிராக 15 பந்தில் 24 ரன் விளாசி , வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக தனது திறமையை மீண்டும் நிரூபித்தார்.
50 பந்தில் 97* ரன் (12×4, 4×6 )எடுத்து ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்துவெற்றி நாயகனாக ஜொலித்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் அரையிறுதி இந்திய , இங்கிலாந்து அணிகள் போட்டிநடக்க உள்ளது.. இந்திய வீரர்கள் வெற்றி தேடித் தருவர் எனரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் காம்பிர் "உலகத்தரம் வாய்ந்த வீரர் சஞ்சு சாம்சன். தனது திறமையை வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டியில் நிரூபித்தார்,” என பாராட்டினார்.
0
Leave a Reply