25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


உலக கோப்பை செஸ் தொடரில் மூன்றாவது சுற்றில் குகேஷ் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கோப்பை செஸ் தொடரில் மூன்றாவது சுற்றில் குகேஷ் .

உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில் மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தன.

உலக சாம்பியன் குகேஷ், கஜகஸ்தானின் நோகெர்பெக் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது.

நேற்று இரண்டாவது போட்டியில் குகேஷ் , துவக்கத்தில் தடுமாறிய போதும், 59வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். குகேஷ்,1.5-0.5 என வென் று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தியாவின் அர்ஜுன்,மற்றொரு போட்டியில் ,பல்கேரியாவின் மார்டின் பெட்ரோவை வீழ்த்தினார். 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News