25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


.பழக்கலவை சர்பத்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.பழக்கலவை சர்பத்.

தேவையான பொருட்கள்-
1. வாழைப்பழம்
2. கிரீன் ஆப்பிள்
3. பன்னீர் திராட்சை
4. மாம்பழம்
5. மாதுளை
6.நன்னாரி சர்பத்

7.குளிர்ந்த தண்ணீர்
8.பழங்கள் விருப்பபடி எடுக்கவும்.
செய்முறை -
வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம் ,மூன்றையும் தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
திராட்சையை கழுவி எடுத்துக்கொள்ளவும்.
நன்னாரி சர்பத்தை எடுத்து தயாராக வைக்கவும்.
எல்லா பழங்களையும் சேர்த்து ,பிலென்டரில் ஒரு சுற்று விட்டு எடுத்து ,அதில் தேவையானஅளவு தண்ணீர்,நன்னாரி சர்பத் சேர்த்து, கலந்து ஒரு டம்ளரில் ஊற்றினால் சுவையானபழக்கலவை சர்பத் சுவைக்கத்தயார்.
இந்த சர்பத் ஃபிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் சுவை அபாரமாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News