உலக தொழிலாளர்" மே தின" நல்வாழ்த்துகள்
முயன்றால் முடியாதது இல்லை
முயற்சிப்போம் முடிவுக்காக அல்ல
நம் முன்னேற்றத்திற்காக
வீட்டை உயரத்திட நாட்டை வளரத்திட
நாளை உருவாக இன்று உழைத்திடும் உன்னத கரங்களே
அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..!
உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்;
நம்பிக்கையோடு உழைத்தால்
வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்.
தனக்கென்று சேமிக்காமல்
தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைக்கும்
ஒவ்வொரு அம்மாவிற்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.
அனைவருக்கும் உழைப்பாளர் ,தொழிலாளர்கள் 'மே' தின வாழ்த்துக்கள்..!
உலக வளர்ச்சியில் உலகின் சமூக. பொருளாதார தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக தொழிலாளர் அமைப்பு சார்பில் மே 1ல் உலக தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு '8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர துாக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதைஇத்தினம் வலியுறுத்துகிறது 19ம் நுாற்றாண்டில் வளர்ந்த நாடுகளில் 12-18 மணி நேரம் கட்டாயம் வேலை என இருந்தது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்தியாவில் 1923ல் இத்தினம் தொடங்கப்பட்டது.
0
Leave a Reply