25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


புண்ணியத்தின் பலன் எத்தனை தலைமுறையை காக்கும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புண்ணியத்தின் பலன் எத்தனை தலைமுறையை காக்கும்.

கங்கை போன்ற புனித நதியில் நீராடுவது-3 தலைமுறை.

 

பாழடைந்த கோவிலில் தீபம் ஏற்றுவது- 5 தலைமுறை.

 

கோவில் திருப்பணிக்கு உதவுவது-7 தலைமுறை.

 

ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்வது - 9 தலைமுறை.

 

அனாதை பிணத்திற்கு அந்திம கிரியை - 11 தலைமுறை

 

கோசாலைக்கு உதவுவது, பசு பராமரிப்பு - 13 தலைமுறை.

 

காசி, கயாவில் செய்யப்படும் தர்ப்பணம் -16 தலைமுறை.

 

பசிக்கு உணவு அளிப்பது அன்னதானம் 27 தலைமுறை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News