ஐ.டி.எப்., டென்னிஸ் வைதேகி சவுத்ரி 'சாம்பியன்' .
' .பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர், மகாராஷ்டிராவின் சோலாபுர் நகரில் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் வைதேகி சவுத்ரி 25, ஜப்பானின் மிச்சிகா ஒஜெகி மோதினர்.
முடிவில் வைதேகி 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். 4வது ஐ.டி. எப்., ஒற்றையர் பட்டம் வைதேகி கைப்பற்றினார்.
இந்தியாவின் அன்கிதா ரெய்னா, வைஷ்ணவி அத்கர் ஜோடி இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
0
Leave a Reply