ஐந்து போட்டி கொண்ட‘டி-20' தொடரில் , இந்திய அணி ஐந்தாவது போட்டியிலும் வெற்றி .
ஐந்து போட்டி கொண்ட‘டி-20' தொடரில் இந்தியாஇலங்கை பெண்கள் அணி, முதல் நான்கு போட்டியிலும் இந்தியா வென்றது. ஐந்தாவது போட்டி நேற்று, திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் நடந்தது.
துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ரேணுகாவுக்குநேற்று ஓய்வு தரப்பட்டது. ஸ்னே ராணா அணிக்கு திரும்பினார்.
இலங்கை அணி 20 ஓவரில் 160/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply