மூன்றாவது 'டி-20' போட்டியில் இந்தியா, இலங்கை பெண்கள் அணிகள் மோதும்.
. மூன்றாவது 'டி-20' போட்டி இன்று திருவனந்தபுரத்தில் ,இந்தியா, இலங்கை பெண்கள் அணிகள் மோதும் .இதில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி 3-0 என்ற முன்னிலையுடன் கோப்பை வெல்லலாம்.
ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில்இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டிலும் வென்ற இந்தியா, 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இன்று இரு அணிகள் மோதும், மூன்றாவது போட்டி, திருவனந்தபுரத்தில் நடக்கிறது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங், பவுலிங்என இரண்டும் சிறப்பாக உள்ளன. இன்று தமிழகத்தின் கமலினி அறிமுக வாய்ப்பு பெறலாம்.
0
Leave a Reply