இந்திய வீராங்கனை பிரியா ஆசிய குத்துச்சண்டை போட்டியில் வெற்றி.
மங்கோலியா தலைநகர்உல்லான்பத்தாரில் ஆசிய குத்துச்சண்டைசாம்பியன்ஷிப் போட்டி. ,பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில்இந்திய வீராங்கனை பிரியா 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ரிம்மா வொலோசென்கோவை தோற்கடித்தார்.
55 கிலோ எடைப் பிரிவின் ஆண்களுக்கான முதல் சுற்றில், இந்திய வீரர் ஜடுமணி சிங் 2-3 என்ற கணக்கில் 'நம்பர் ஒன்' வீரரான ரிம்மா யமகுச்சியிடம் (ஜப்பான்) போராடி வீழ்ந்தார்.
0
Leave a Reply