25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய வீராங்கனை பிரியா ஆசிய குத்துச்சண்டை போட்டியில் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீராங்கனை பிரியா ஆசிய குத்துச்சண்டை போட்டியில் வெற்றி.

 மங்கோலியா தலைநகர்உல்லான்பத்தாரில் ஆசிய குத்துச்சண்டைசாம்பியன்ஷிப் போட்டி. ,பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில்இந்திய வீராங்கனை பிரியா 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ரிம்மா வொலோசென்கோவை தோற்கடித்தார்.

55 கிலோ எடைப் பிரிவின்  ஆண்களுக்கான முதல் சுற்றில், இந்திய வீரர் ஜடுமணி சிங் 2-3 என்ற கணக்கில் 'நம்பர் ஒன்' வீரரான ரிம்மா யமகுச்சியிடம் (ஜப்பான்) போராடி வீழ்ந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News