இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ரசிகர்களுடன் தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடினார்,
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ,சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் அதிகரன்கள் குவித்த வீரர், அதிக சர்வதேச போட்டிகளில் ஆடியவீரர் உள்ளிட்ட அரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் நேற்று தனது 53-வது பிறந்த நாளைகொண்டாடினார்.
மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு முன்பு கூடியிருந்த ரசிகர்கள் முன் மனைவியுடன் இணைந்து கேக்வெட்டி கொண்டாடி, ரசிகர்களுடன் உற்சாகமாக செல்பியும் எடுத்துக் கொண்டார்.
0
Leave a Reply