25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தான்விஅரையிறுதிக்கு முன்னேறினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தான்விஅரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர்மும்பையில். நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தான்வி கன்னா, மலேசியாவின் எய்னா அமா னியை சந்தித் தார்.  முடிவில் தான்வி, 3-1 என்ற செட்கணக்கில்வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஜோஷ்னா சின்னப்பா இந்தியாவின் சீனியர் வீராங்கனை, எகிப்தில் நாடியன் எல்ஹாம்மமியுடன் மோதி., ஜோஷ்னா 1-3 என்ற (8-11, 11-8, 6-11, 1-11)கணக்கில் தோல்வியடைந்தார்.

 இந்தியாவின் வீர் சோட்ரானி    ஆண்கள் பிரிவு காலிறுதியில்   3-0 என  (11-9, 11-8, 11-2) மலேசியாவின் முகமது ஷராப்பை வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News