25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


ஐசிசி தர வரிசையில் இந்திய வீராங்கனைக்கு முதலிடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐசிசி தர வரிசையில் இந்திய வீராங்கனைக்கு முதலிடம்.

துபாய், ஜூன் 24 – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட பெண்கள் டி20 பவுலர்களுக்கான தரவரிசையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி 753 புள்ளிகளுடன் முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் கூடுதலாக 25 ரேட்டிங் புள்ளிகள் பெற்ற அவர், இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டோன் (726) மற்றும் சார்லி டீன் (733) ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை எட்டினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News