இந்திய பெண்கள் அணி ,185 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய பெண்கள் அணி ,மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ,185 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி 3-0 என, தொடரை முழுமையாக கைப்பற்றியது.
, ஹோபர்ட் நகரில் 3வது போட்டி நேற்று, நடந்தது.
'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 'பீல் டிங்' தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 409ரன் எடுத்தது.
இந்திய அணி 45.1ஓவரில் 224 ரன்னுக்கு ' ஆல் - அவுட் டாகி தோல்வியடைந்தது.
0
Leave a Reply