இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் செயல்பாடு தொடக்கம்.
ஆந்திரப் பிரதேசத்தின் சுவர்ணகிரியில் இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. முதல் முழு செயல்பாட்டு ஆண்டில் சுமார் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆண்டுகளில் இதை 900 கிலோ முதல் ஒரு டன் வரை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
0
Leave a Reply