ராஜபாளையம் மின் நுகர்வோர் குறைதீர் முகாம்.
ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் இதர குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் குறைகள் கேட்டறியப்படும்.
ஜூலை 7, காலை 11:00 மணி.ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகம்.
எனவே, மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரியம் சம்பந்தப்பட்ட குறைகளை இந்த முகாமில் நேரில் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0
Leave a Reply