25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்தியாவின் சாஹில்துஹான், சந்திரிகா பூஜாரி உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் சாஹில்துஹான், சந்திரிகா பூஜாரி உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறினர்.

உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை தொடர் தாய்லாந்துதலைநகர் பாங்காக்கில், ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சாஹில் துஹான், தஜி கிஸ்தானின் அமீர்பெக் மக்ரமோவ் மோதினர். இதில் சாஹில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

இந்தியாவின் சந்திரிகா பூஜாரி, அமெரிக்காவின் ரூபி லோபஸ் ,பெண்களுக்கான 50 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் மோதினர். இதில் சந்திரிகா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News