25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இந்தியாவின் சாகேத் மைனேனி, திக்விஜய்பிரதாப்  சிங் ஜோடிபுனே சேலஞ்சர் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் சாகேத் மைனேனி, திக்விஜய்பிரதாப்  சிங் ஜோடிபுனே சேலஞ்சர் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறியது.

ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் புனேயில், இரட்டையர்பிரிவு ‘ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, திக்வி ஜய்பிரதாப் சிங் ஜோடி, ஜப்பானின் மசாமிச்சிஇமாமுரா, கோகோரோ இசோமுரா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 6-3 என வென்றார்.

மைனேனி, திக்விஜய்பிரதாப் ஜோடிஒரு மணி நேரம், 6 நிமிடம் நீடித்த போட்டியில் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News