இந்தியாவின் சசிகுமார் முகுந்த் ஐ.டி.எப்., டென்னிசில், வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர்ஒற்றையர்பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் மும்பையில், இந்தியாவின்சசிகுமார்முகுந்த், நெதர்லாந்தின் ஸ்டிஜ்ன் பெல் மோதினர். சசிகுமார் 4-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் சித்தார்த் ரவாத், தேவ் ஜாவியா மற்றொரு போட்டியில் மோதி. சித்தார்த் ரவாத் 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply