25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உ ங்கள் வீட்டை பெருக்குவதற்கு  உகந்த நேரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உ ங்கள் வீட்டை பெருக்குவதற்கு  உகந்த நேரம்.

விடிந்த நேரத்தில் அதாவது 7 to 8 மணிக்கு பெருக்கினால், மூதேவி வெளியேறி மகாலட்சுமி உள்ளே வருவாள்.

 

காலை நேரத்தில் 8 to 9 மணிக்கு வீட்டை பெருக்கினால், எதிர்மறை சக்திகள் உள்ளே வராது.

 

பகல் நேரத்தில் அதாவது 12 மணிக்கு மேல் வீட்டை பெருக்கினால், எந்த நல்லதும் நடக்காது.அதாவது நல்லதும் கிடையாது, கெட்டதும் கிடையாது.

 

மதிய நேரத்தில் அதாவது 3 மணிக்கு மேல் வீட்டை பெருக்கினால், தோஷங்கள் ஏற்படும்.

 

மாலை நேரத்தில் வீட்டை பெருக்கினால், தரித்திரம் உண்டாகும்.

 

இரவு நேரங்களில் வீட்டை பெருக்கினால், மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியேறி, மூதேவி குடி கொள்வாள்.

 

அன்றைய நாளில் உங்களால் வீட்டை பெருக்க முடியவில்லை என்றாலும், பரவாயில்லை. ஆனால் இரவு நேரங்களில் கண்டிப்பாக வீட்டை பெருக்கக் கூடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News