உ ங்கள் வீட்டை பெருக்குவதற்கு உகந்த நேரம்.
விடிந்த நேரத்தில் அதாவது 7 to 8 மணிக்கு பெருக்கினால், மூதேவி வெளியேறி மகாலட்சுமி உள்ளே வருவாள்.
காலை நேரத்தில் 8 to 9 மணிக்கு வீட்டை பெருக்கினால், எதிர்மறை சக்திகள் உள்ளே வராது.
பகல் நேரத்தில் அதாவது 12 மணிக்கு மேல் வீட்டை பெருக்கினால், எந்த நல்லதும் நடக்காது.அதாவது நல்லதும் கிடையாது, கெட்டதும் கிடையாது.
மதிய நேரத்தில் அதாவது 3 மணிக்கு மேல் வீட்டை பெருக்கினால், தோஷங்கள் ஏற்படும்.
மாலை நேரத்தில் வீட்டை பெருக்கினால், தரித்திரம் உண்டாகும்.
இரவு நேரங்களில் வீட்டை பெருக்கினால், மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியேறி, மூதேவி குடி கொள்வாள்.
அன்றைய நாளில் உங்களால் வீட்டை பெருக்க முடியவில்லை என்றாலும், பரவாயில்லை. ஆனால் இரவு நேரங்களில் கண்டிப்பாக வீட்டை பெருக்கக் கூடாது.
0
Leave a Reply