12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் கிச்சா சுதீப்.
கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப், தற்போது 'பில்லா ரங்கா பாஷா' படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு ஜானர்களில் கதைகளை உருவாக்கியுள்ள அவர், அதில் ஒன்றை இயக்கவுள்ளார். கடைசியாக 2014ல் 'மாணிக்யா' படத்தை இயக்கியவர், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
0
Leave a Reply