25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பாசிப்பருப்பு, கேப்பை தோசை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாசிப்பருப்பு, கேப்பை தோசை.

தேவையான பொருட்கள் :-

பாசிப்பருப்பு -1 கப், கேப்பை மாவு - 1கப், தேவையான அளவு உப்பு.

செய்முறை:-

பாசிப்பருப்பை1 மணிநேரம் ஊறவைக்கவும். பின் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொண்டு, கேப்பை மாவைக் கலந்து உப்பு சேர்த்து, 4 மணி நேரம் புளிக்க வைத்து ,தோசை சுடலாம்.உடனே சுட வேண்டும் என்றால் அரை டீஸ்பூன் சோடா உப்பு சேர்த்து சுடலாம்.  காரச் சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News