25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


'லவ் யூ' ரூ.10 லட்சத்தில் உருவான 'ஏஐ' படம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'லவ் யூ' ரூ.10 லட்சத்தில் உருவான 'ஏஐ' படம்.

 ரூ.10 லட்சத்தில் முழு 'ஏஐ' திரைப்படத்தை, கர்நாடகாவை சேர்ந்த நரசிம்மா மூர்த்தி கிராபிக் டிசைனர் நுாதன் என்பவருடன் இணைந்து உருவாக்கியுள்ளார். சம்பந்தப்பட்ட மென்பொருள் உரிமங்களுக்காக மட்டுமே அந்த பட்ஜெட் செலவிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். நாயகன், நாயகி, இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் 'ஏஐ' மூலம் உருவாக்கியுள்ளனர். 12 பாடல்களுடன் கூடிய இப்படத்திற்கு 'லவ் யூ' என தலைப்பிடப்பட்டுள்ளது. சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அரன் நிறுவனம் தயாரிக்க, பார்கவன் சோழன் இயக்க ,சுதந்திர போராட்ட வீரரும். சுதேசி இயக்கத்தின் முன்னோடியு மான வ.உ. சிதம்பரம் -ன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, ஏஐ தொழில்நுட்பத் தின் உதவியுடன் "நாவாய்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News