ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம் ,எப்போது வேண்டுமென்றாலும் சாயலாம்..
நீ எவ்வளவு உயர்ந்தவன் என்பது உன் அறிவிலோ அழகிலோ அந்தஸ்திலோ படிப்பிலோ பணத்திலோ இல்லை...
மற்றவர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பதில் தான் இருக்கிறது...
உனக்கு மேலே உள்ளவனை பாத்து ஏங்காதே...
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே...
உன்னை யாருடனும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு..
தற்பெருமை பேசுபவரிடம் தரத்தை எதிர்பார்க்காதே...
' பழகியவரிடம் பணத்தை எதிர்பார்க்காதே...
பணக்காரர்களிடம் பாசத்தை எதிர்பார்க்காதே...
உறவினர்களிடம் உண்மையை எதிர்பார்க்காதே...
உலகத்திடம் எதையுமே நிரந்தரமாக எதிர்பார்க்காதே...'
யாரயும் பழிவாங்க நினைக்காதே .கடந்து செல்ல கற்றுக்கொள்...'
0
Leave a Reply