25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம் ,எப்போது வேண்டுமென்றாலும் சாயலாம்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம் ,எப்போது வேண்டுமென்றாலும் சாயலாம்..

நீ எவ்வளவு உயர்ந்தவன் என்பது உன் அறிவிலோ அழகிலோ அந்தஸ்திலோ படிப்பிலோ பணத்திலோ இல்லை...

மற்றவர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பதில் தான் இருக்கிறது...

உனக்கு மேலே உள்ளவனை பாத்து ஏங்காதே...

உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே...

உன்னை யாருடனும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு..

தற்பெருமை பேசுபவரிடம் தரத்தை எதிர்பார்க்காதே...

' பழகியவரிடம் பணத்தை எதிர்பார்க்காதே...

பணக்காரர்களிடம் பாசத்தை எதிர்பார்க்காதே...

உறவினர்களிடம் உண்மையை எதிர்பார்க்காதே... 

உலகத்திடம் எதையுமே நிரந்தரமாக எதிர்பார்க்காதே...'

யாரயும் பழிவாங்க நினைக்காதே .கடந்து செல்ல கற்றுக்கொள்...'

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News