25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மாங்காய் தொக்கு  ( Mango Thokku )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாங்காய் தொக்கு  ( Mango Thokku )

தேவையானவை:

மாங்காய் - 2 பெரியது (துருவியது)

வற்றல் மிளகாய் தேவைகேற்ப

பெருங்காயம் 1 சிறு துண்டு

உப்பு -1டீஸ்பூன்

நல்லெண்ணெய் 1/2 கப்

வறுத்த வெந்தயப் பொடி 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

செய்முறை :

1 வெறும் கடாயில் வற்றல் மிளகாயை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.அதே கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதனுடன் மாங்காய் துருவல், உப்பு, வெந்தயப்பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.மாங்காய் துருவல் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள மிளகாய்ப் பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்கி வைக்கவும். இதை சுத்தமான ஜாடியில் வைத்து சுமார் 180 நாட்கள் உபயோகிக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News