25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


மார்ச் 3, 2026 முழு சந்திர கிரகணம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மார்ச் 3, 2026 முழு சந்திர கிரகணம்.

முழு சந்திர கிரகணம் மார்ச் 3,2026 இன்று நடைபெற உள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் மற்றும் முக்கியமான முழுச் சந்திர கிரகணம் மார்ச் 3, 2026 அன்று நிகழ உள்ளது. இந்த 'பிளட் மூன்' (Blood Moon) நிகழ்வு, இந்தியா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் தெரியும். இது சந்திரன் 82 நிமிடங்கள் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வாக கணிக்கப்பட்டுள்ளது.

கிரகண நேரம் 

தொடக்கம், மதியம் 3.20. 

முழு கிரகணம்: மாலை 4:45 முதல், 

உச்ச நேரம்: மாலை 5.15, 

நிறைவு: மாலை 6:46

 

செய்ய வேண்டியவை:

தர்ப்பை புல்: கதிர்வீச்சைத் தடுக்க உணவு, நீர், பாலில் கிரகணத்துக்கு முன்பே போடவும்.

வழிபாடு: அமைதியாக அமர்ந்து மந்திரம் ஜபிக்கவும் (வாக்கு பலிக்கும்).

குளியல் & தானம். கிரகணம் முடிந்ததும் தலைக்குக் குளித்துவிட்டு ஏழைகளுக்கு தானம் செய்யவும்.

 

செய்யக் கூடாதவை:

உணவு & உறக்கம்: சாப்பிடவோ, தூங்கவோ கூடாது (முதியோர், நோயாளிகள், குழந்தைகளுக்கு விதிவிலக்கு).

கர்ப்பிணிகள் கவனம்; வெளியே வர வேண்டாம்; கத்தி போன்ற கூர்மையான பொருட்களைத் தவிர்க்கவும்.

சுப காரியங்கள்: புதிய தொழில், முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தள்ளி வைக்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News