25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் .  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . .

பத்து நாள் திருவிழா மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பல்வேறு அலங்காரங்களில்தினமும் சுவாமி காட்சியளித்தார். ஏழாம் நாளான நேற்று மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம்சிறப்பாகநடைபெற்றது.சுவாமியும்அம்மனும்மணக்கோலத்தில்பக்தர்களுக்குகாட்சியளித்தனர்.திருக்கல்யாணம் முடிந்தவுடன் திருமணம் ஆன பெண்கள் புதிய தாலிக்கயிற்றை அணிந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். இரவில் ஸ்வாமி, அம்பாள் பூப் பல்லாக்கில் வலம் வந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News