ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . .
பத்து நாள் திருவிழா மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பல்வேறு அலங்காரங்களில்தினமும் சுவாமி காட்சியளித்தார். ஏழாம் நாளான நேற்று மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம்சிறப்பாகநடைபெற்றது.சுவாமியும்அம்மனும்மணக்கோலத்தில்பக்தர்களுக்குகாட்சியளித்தனர்.திருக்கல்யாணம் முடிந்தவுடன் திருமணம் ஆன பெண்கள் புதிய தாலிக்கயிற்றை அணிந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். இரவில் ஸ்வாமி, அம்பாள் பூப் பல்லாக்கில் வலம் வந்தனர்.
0
Leave a Reply