25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


எம்.எஸ். சுப்புலட்சுமி இசைப்பள்ளி உலக இசைநாள் விழா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எம்.எஸ். சுப்புலட்சுமி இசைப்பள்ளி உலக இசைநாள் விழா .

திருக்குறள் (பாடல் - ஆடல் - கொண்டாடல்)

தமிழ்நாடு உலகிற்கு  தந்த அழியா அறப்பெட்டகம் திருக்குறள். செய்யக்கூடியவை, செய்யக்  கூடாதாவை என மானுடப்  பேரறம் அனைத்தையும் ஒண்ணே  முக்கால் அடிக்குள்வடித்துக் கொடுத்த மகத்தான கவிஞர் திருவள்ளுவர். உலக இசை நாளான  ஜூன் 21-ல் குறளைப் பாடி, குறளுக்கு ஆடி, குறளைக் கொண்டாடவுள்ளோம்.

திருக்குறளைப் பாடுவோம் *திருக்குறளுக்கு ஆடுவோம் திருக்குறளைக் கொண்டாடுவோம்

வான்சிறப்பு, கல்வி, அறிவுடைமை, அன்புடைமை, புகழ் எனும் 5 அதிகாரங்களைக் குழந்தைகள் பாடி ஆடிக் கொண்டாடுகிறார்கள்.

சிறப்புரை பேராசியர் மு. இராமச்சந்திரன்

பொருள்: எல்லோரும் கொண்டாடுவோம்

இராஜபாளையம் நகரின் கலைஞர்கள், கவிஞர்கள், பிரமுகர்கள் வாழ்த்துரைக்கின்றார்கள்.

நாள் - 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை 

நேரம் - மாலை 5.30 மணி 

இடம் - இராசி மஹால், சங்கரன்கோவில் சாலை, இராஜபாளையம்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News