25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


NATIONAL PAPER  DAY
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

NATIONAL PAPER DAY

5% காகிதம் விவசாயக் கழிவுகளான கரும்புச்சக்கை, நெல் மற்றும் கோதுமை வைக்கோல் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

காகிதம் தயாரிக்க காடுகள் அழிக்கப்படுவதில்லை. காகிதம் நடப்பட்ட மரங்களில், சமுதாய காடுகளில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.

77%காகிதம் சேகரிக்கப்பட்ட பழைய கழிவுக் காகிதத்திலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படுகிறது.

சுற்றுப்புற சூழலின் நண்பன். * மக்கும் தன்மை கொண்டது * மறுசுழற்சிக்கு உகந்தது, நிலையானது.

புவியின் சுற்றுச்சூழலை பாதுகாத்து காகித பயன்பாட்டை உற்சாகப்படுத்துவோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News