திருச்சியில் புதிய உயரமான குடியிருப்பு திட்டம்! (MORAIS GROUP)
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் அருகே, மொரைஸ் குரூப் நிறுவனம் 'மொரைஸ் அல்டூரா' என்ற புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
14 மாடிகளும், 104 குடியிருப்புகளும் கொண்ட இந்தத் திட்டத்தில் 2 BHK வீடுகள் இடம்பெறுகின்றன. நவீன வசதிகளுடன் உருவாகும் இந்தக் கட்டிடம், திருச்சி நகரின் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
0
Leave a Reply