25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ஒருநாள் கிரிக்கெட்டில்347 ரன்  எடுத்து ,நியூசிலாந்து பெண்கள் அணி சாதனை.  அமெலியா கெர் சதம் அடித்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒருநாள் கிரிக்கெட்டில்347 ரன் எடுத்து ,நியூசிலாந்து பெண்கள் அணி சாதனை. அமெலியா கெர் சதம் அடித்தார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ,தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள்கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. 

'டாஸ்' ஜெயித்தநியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 346 ரன்கள் குவித்தது

நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்து 2 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் சர்வதேச பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக ரன் இலக்கை வெற்றிகரமாக விரட்டிப் பிடித்த அணி என்ற சாதனையை நியூசிலாந்து படைத்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News