25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


நார்வே சர்வதேச செஸ்: கார்ல்செனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அபாரம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நார்வே சர்வதேச செஸ்: கார்ல்செனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அபாரம்!

 நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்றில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலக 'நம்பர் ஒன்' வீரரான மாக்னஸ் கார்ல்செனை 46-வது நகர்த்தலில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். (கார்ல்செனை இவர் வீழ்த்துவது இது 2-வது முறை).

 இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்ற பிரக்ஞானந்தா, மொத்தமாக 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறினார். தோற்ற கார்ல்சென் கடைசி இடத்தில் உள்ளார்.

 மற்றொரு இந்திய வீரரான குகேஷ், பிரான்சின் அலிரெஜாவுடன் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது. பின் வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'ஆர்மகேட்டன்' சுற்றில் குகேஷ் தோல்வியடைந்து 1 புள்ளியைப் பெற்றார்.

 3-வது சுற்று முடிவில் பிரான்சின் அலிரெஜா 7½ புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News