பிரிக்கப்படாத சொத்தை ஒருவர் பங்கை வேறு நபருக்கு விற்க முடியாது. எப்பொழுது?.
ஒருவர் தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதாமல் இருந்து விட்டால் அவருடைய முதல் நிலை வாரிசுகள் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதில் ஒருவர் தன்னுடைய பங்கினை மூன்றாம் நபருக்கு விற்பதற்கு முன்பு அந்த முதல் நிலை வாரிசுகளிடம் விற்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் அவ்வாறு முன்னுரிமை முயற்சி செய்யாமல் மூன்றாம் நபருக்கு விற்றால் இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 22 இன் படி மற்ற இணை உரிமையாளர் அதில் உரிமை கேட்கலாம். அது விவசாய நிலமாக இருந்தாலும் சரி.
0
Leave a Reply